பிரிட்டன் எதிர்நோக்கும் மோசமான வெள்ளப்பெருக்கும் பனியும்

லண்டன்: பிரிட்டனில் பல பகுதிகளில் மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்றும் ஒரு சில பகுதிகளில் பனிப்பொழிவும் கடும் குளிரும் மக்களை பாதிக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது. இதனால் அவற்றைச் சமாளிக்க பிரிட்டன் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக பிரிட்டனின் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிகளிலிருந்து வெளியேறிச் செல்வது நல்லது என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். பலத்த காற்று வீசக்கூடும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!