லண்டன்: பிரிட்டனில் பல பகுதிகளில் மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்றும் ஒரு சில பகுதிகளில் பனிப்பொழிவும் கடும் குளிரும் மக்களை பாதிக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது. இதனால் அவற்றைச் சமாளிக்க பிரிட்டன் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக பிரிட்டனின் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிகளிலிருந்து வெளியேறிச் செல்வது நல்லது என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். பலத்த காற்று வீசக்கூடும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் எதிர்நோக்கும் மோசமான வெள்ளப்பெருக்கும் பனியும்
14 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Jan 2017 08:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!