மணிலா: பிலிப்பீன்ஸ் அருகே உள்ள கடல் பகுதியில் பெரிய வணிகக் கப்பல்களைக் குறிவைத்து ஆசிய கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி வருவதாக கடற்கொள்ளை சம்பவங்களுக்கு எதிரான வட்டார குழு ஒன்றின் தலைவர் கூறியுள்ளார். அக்கப்பல்களில் உள்ள சிப்பந்திகளைப் பிணைப்பிடித்துச் செல்வதன் மூலம் அதிப் பணத்தை பிணைப்பணமாகப் பெற முடியும் என்று கடற்கொள்ளையர்கள் நம்புவதால் அவர்கள் பெரிய கப்பல்களைத் தாக்குவதில் கவனம் செலுத்துவதாக வட்டார ஒத்துழைப்பு உடன்பாட்டுக் குழுவின் நிர்வாக இயக்குநர் மசஃபுமி குரோக்கி கூறினார். பிலிப்பீன்ஸ் கடல் பகுதியில் சென்ற ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து கடற்கொள்ளையர்கள் 16 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கப்பல் சிப்பந்திகள் 48 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் வட்டார கடல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
‘பெரிய கப்பல்களை தாக்கும் கடற்கொள்ளையர்கள்’
14 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Jan 2017 08:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!