தென்கொரிய கலாசார அமைச்சர் திடீரென்று பதவி விலகினார்

சோல்: தென்கொரியாவின் கலாசார அமைச்சர் திருவாட்டி சோ யூன் சன் நேற்று கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் பதவி விலகியுள்ளார். திருவாட்டி பார்க் குவென் ஹை தலைமையிலான அரசாங்கத்தைக் குறை கூறிய சுமார் 10,000 கலைஞர்களின் பெயர்களை கறுப்புப் பட்டியலில் சேர்த்ததற்காக கலாசார அமைச்சர் சோ யூன் சனும் அதிபரின் முன்னாள் ஆலோசகர் கிம் கி சூனும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் அவ்விருவரையும் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து அவ்விருவரையும் கைது செய்ய நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் திருவாட்டி சோ பதவி விலகியதாகவும் அதை பிரதமர் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் கூறின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!