டிரிபோலி: லிபியத் தலைநகர் டிரிபோலியில் கார் குண்டு வெடித்ததில் இருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். அந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு யார் காரணம் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. டிரிபோலியில் எகிப்திய தூதரகம் மற்றும் இத்தாலிய தூதரகத்திற்கு அருகே ஒரு காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாக அதிகாரி ஒருவர் கூறினார். அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில வாகனங்கள் குண்டு வெடிப்பில் சேதம் அடைந்ததாகக் கூறப்பட்டது. குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அந்த இடத்தை போலிசார் சுற்றி வளைத்து பாதுகாப்பை அதிகரித்தனர்.
டிரிபோலியில் தூதரகத்திற்கு அருகே குண்டு வெடிப்பு
23 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jan 2017 05:48
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!