டிரிபோலியில் தூதரகத்திற்கு அருகே குண்டு வெடிப்பு

டிரிபோலி: லிபியத் தலைநகர் டிரிபோலியில் கார் குண்டு வெடித்ததில் இருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். அந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு யார் காரணம் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. டிரிபோலியில் எகிப்திய தூதரகம் மற்றும் இத்தாலிய தூதரகத்திற்கு அருகே ஒரு காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாக அதிகாரி ஒருவர் கூறினார். அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில வாகனங்கள் குண்டு வெடிப்பில் சேதம் அடைந்ததாகக் கூறப்பட்டது. குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அந்த இடத்தை போலிசார் சுற்றி வளைத்து பாதுகாப்பை அதிகரித்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!