பெய்ருட்: ஈராக்கில் வலுவிழந்து வரும் ஐஎஸ் போராளிகள் குழு சிரியாவில் அரசாங்கப் படையினரை எதிர்த்து கடுமையாக சண்டையிட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன. ஈராக்கில் ஐஎஸ் குழு வசம் இருந்த பல நகரங்களை அரசாங்கப் படையினர் கைப்பற்றி விட்டனர். மோசுல் நகரின் கிழக்குப் பகுதி முழுவதும் தற்போது அரசாங்கப் படை வசம் வந்துள்ளது. கூடிய விரையில் மோசுல் நகரம் முழுமையாக அரசாங்கக் கட்டுப்பாட்டில் வரவுள்ளது. ஈராக்கில் பல நகரங்களை இழந்துவிட்ட நிலையில் ஐஎஸ் போராளிகள் தற்போது சிரியாவில் தீவிரமாகச் சண்டையிட்டு வருகின்றனர். சிரியாவின் கிழக்குப் பகுதியில் அரசாங்கப் படை வசம் உள்ள ஒரு நகரைக் கைப்பற்ற ஐஎஸ் போராரிகள் கடுமையாகச் சண்டையிட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
ஈராக்கில் வலுவிழந்த ஐஎஸ் குழு சிரியாவில் கடும் தாக்குதல்
23 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jan 2017 05:48
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!