பாக்தாத் மோதலில் ஐவர் பலி

பாக்தாத் மோதலில் ஐவர் பலி

1 mins read

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக் தாத்தின் உயர் பாதுகாப்பு வட் டாரத்தில் நடைபெற்ற மோதலில் ஐவர் கொல்லப்பட்டனர். இதே பகுதியை அடுத்தடுத்து ஏவுகணைகள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. உயர் பாதுகாப்புமிக்க இந்த வட்டாரத்தில் அரசாங்கக் கட்ட டங்கள், வெளிநாட்டுத் தூதரகங் கள் இடம்பெற்றுள்ளன. முன்னதாக சனிக்கிழமை அன்று தேர்தல் சீர்திருத்தத்துக்கு கோரிக்கை விடுத்த ஆயிரக்கணக் கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பாது காப்பு வட்டாரத்துக்குள் நுழைய முயன்றனர்.