தெரேசா மேயின் புதிய திட்டம்

தெரேசா மேயின் புதிய திட்டம்

1 mins read

லண்டன்: தேர்தலுக்குப் பிறகு தமது பதவியை தக்க வைத்துக் கொள்ளப் போராடும் பிரதமர் தெரேசா மே, தமது அரசாங்கம் சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். கன்சர்வேடிவ் கட்சியில் உள்ள திறமை யானவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்திருப்பதாகக் கூறிய அவர், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக முறையான பேச்சு தொடங்கும் என்று உறுதி அளித்தார்.