பெய்ஜிங்: 2010ஆம் ஆண்டின் நோபெல் பரிசை வென்ற சீன அரசாங்க எதிர்ப்பாளரான ஸியோபோவை உடல்நலக்குறைவு காரணமாக நேற்று அரசாங்கம் தற்காலிக பிணையில் விடுவித்தது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று நேற்று வெளியான தகவல்கள் தெரிவித்தன.
நோபெல் பரிசு பெற்றவரை விடுதலை செய்தது சீனா
1 mins read

