கோலாலம்பூர்: மலேசியப் போலிசார் கடந்த சில வாரங் களில் நான்கு இடங்களில் போராளிகள் என்று சந்தேகிக்கப் பட்ட 20 பேரை கைது செய்துள் ளனர். அவர்களில் 7 பேர் மலேசி யர்கள்; ஐந்து பேர் இந்தோனீ சியர்கள், மற்ற 7 பேர் பிலிப்பீன்ஸ் நாட்டவர்கள், மற்றொருவர் ஆப்பிரிக்க நாட்டவர். நவம்பர் 30ஆம் தேதிக்கும் டிசம்பர் 15ஆம் தேதிககும் இடைப்பட்ட காலத்தில் கோலாலம்பூர், சாபா, ஜோகூர், சிலாங்கூர் ஆகிய இடங்களில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதக் குழு ஒன்றின் மூத்த தலைவரான 24 வயது இந்தோனீசியர் நவம்பர் 30ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
மலேசியாவில் 20 பேர் கைது
1 mins read

