இஸ்தான்புல்: துருக்கியில் தென் கிழக்கு மாநிலமான அடியமானில் நேற்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 39 பேர் காயம் அடைந்தனர். கட்டடங்கள் பல சேதமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகம் தெரிவித்தது. ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவான நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
துருக்கியில் நிலநடுக்கம்
1 mins read

