பாரிஸ்: பிரான்சில் 31 ஆண்டுகள் தீர்க்கப்படாத வழக்கில் தம்பதியரை அந்நாட்டின் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 1987ல் மத்திய பிரான்ஸ் வட்டாரத்தில் அவர்களுடைய மகள் பிணமாகக் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலிசார் அவர்களுக்கு வலை வீசியிருந்தனர். மரபணு மூலம் தம்பதியர் அடையாளம் காணப்பட்டனர் என்று பிரெஞ்ச் போலிசார் தெரிவித்தனர்.
பிரான்சில் தம்பதி கைது
1 mins read

