ஜெர்மனியில் லுட்விக்ஷாஃபென் என்ற கட்டுமானத் தளத்தில் 2வது உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டது. இதனை அகற்றுவதற் காக சுற்று வட்டாரத்தில் வசித்த 18,500 பேர் வெளியேற்றப்பட்டனர். இந்த வெடிகுண்டு பின்னர் செயலிழக்கச் செய்யப்பட்டது. படம்: ஏஎஃப்பி
ஜெர்மனியில் 2வது உலகப் போரில் வீசப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு
1 mins read
-

