ஜெனிவா: ரோஹிங்யா அகதிக ளுக்கு எதிராக மியன்மார் ராணு வம் திட்டமிட்ட இனப்படுகொலை நடத்தியதாக ஐநா கூறியுள்ளது. இதற்காக ராணுவத் தளபதி கள் ஆறு பேர் மீது சட்டப்படி நடவ டிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஐநா கூறியுள்ளது. அப்போதைய ஆங் சான் சூச்சியின் தலைமையிலான அரசு கும்பல் கொலை, கூட்டு பலாத் காரம் போன்ற போர் குற்றங்களில் இருந்து சிறுபான்மையினரைக் காக்க தவறிவிட்டதாகவும் அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐநா: மியன்மார் ராணுவம் செய்தது இனப்படுகொலை
1 mins read

