கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர் வசம் இருக்கும் கட்டணம் செலுத்தப்படாத விலையுயர்ந்த நகைகள் தொடர்பிலான சட்ட விவகாரத்தில், தாம் ஆதாரம் அளிக்க வேண்டுமா என்பது குறித்து கூடிய விரைவில் அவருக்கு தெரிய வரும். லெபனானைச் சேர்ந்த குளோபல் ராயல்ட்டி எனும் நகைக் கடை ஒன்று திருமதி ரோஸ்மாவிற்கு அனுப்பிவைத்த 60 மில்லியன் ரிங்கிட் (S$19.9 மில்லியன்) மதிப்பிலான நகைகளுக்கு இழப்பீடு கோரி அவர் மீது வழக்குத் தொடுத்திருந்தது. இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு திருமதி ரோஸ்மா தாக்கல் செய்திருந்த மனு குறித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விரைவில் முடிவெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. PHOTO: AFP
ரோஸ்மா மீது நகைக்கடை வழக்கு: உயர் நீதிமன்றம் விரைவில் முடிவெடுக்கும்
3 Oct 2018 08:54 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Oct 2018 07:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!