கோயில் கலவரம்: நால்வர் விடுவிப்பு

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சுபாங் ஜெயாவில் உள்ள சீஃபீல்ட் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயில் கலவரத்தின்போது தீ அணைப் பாளர் தாக்கப்பட்டது தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரை விடுவிக்க நேற்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இருவரை 2,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்கவும் மற்ற இருவர் காவல்துறை பிணையில் விடுவிக்கவும் நீதிபதி நூர் ஷாஹிரா அப்துல் சலிம் அனுமதி யளித்தார். கொலை முயற்சி குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் இதுவரை விசாரணைக் காவலில் வைக்கப் பட்டிருந்தனர். நீதிமன்றத்தில் சந்தேக நபர் களை வழக்கறிஞர் ஸ்ரீதரன் பிரதி நிதித்தார். கடந்த நவம்பர் 27ஆம் நடந்த கலவரத்தில் தீ அணைப்பாளர் முஹமட் அபிட் முஹமட் காசிம் படுகாயம் அடைந்தார். இவரும் இவரது சகாக்களும் கோயில் முன்பு தீப்பற்றி எரிந்த வாகனத்தை அணைக்கும் முயற் சியில் ஈடுபட்டனர்.

தீ அணைப்பாளர் தாக்கப்பட்டது தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரை விடுவிக்க நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. பெர்னாமா படம்: இணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!