ஹனோய்: மத்திய வியட்னாமில் கனமழையைத் தொடர்ந்து ஏற் பட்ட வெள்ளத்தில் 13 பேர் மாண்டனர் என்று அந்நாட்டின் அதிகாரிகள் நேற்று தெரிவித் தனர். இந்நிலையில் இவ்வார இறுதியில் மோசமான பருவ நிலையை எதிர்நோக்க வேண்டி யிருக்கும் என்று வானிலை ஆய்வு நிலையம் எச்சரித் துள்ளது. இதனால் விவ சாயிகள் விளைச்சல் நிலத் தையும் கால் நடைகளையும் காப்பாற்றும் முயற்சியில் இறங்கி யிருக்கின்றனர். கடந்த சனிக்கிழமையி லிருந்து ஆறு மாகாணங்களில் பருவ மழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் பல நகரங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் ஆயிரக்கணக்கான மாடுகளும் கோழிகளும் இறந்து விட்டன. சில இடங்களில் ஐம்பது சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது என்று அதி காரிகள் கூறினர்.
மத்திய வியட்னாமில் வெள்ளம்; 13 பேர் பலி
16 Dec 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Dec 2018 08:46
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தமிழ் முரசுக்குப் பேட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!