அழகி மீது அன்பு மழை

சியேரா லியோன் அழகி மேரி எஸ்தர் பங்குராவை மக்கள் அன்பு மழையால் நனைத்துள்ளனர். மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டியில் கலந்துகொள்ள தாமதாக வந்த காரணத்தால் அவருக்கு அனுமதி வழங்கப் படவில்லை. ஆனால் ஏன் அவர் தாமதமாக வந்தார் என்பதற்கான விவரம் தெரிய வந்துள் ளது. போரால் பாதிக்கப்பட்டுள்ள சியேரா லியோனிலிருந்து தாய்லாந்து வந்து சேர அவருக்கு இரண்டு வாரங்களானது. அவரது நாட்டிலிருந்து புறப்பட்ட அவர், நைஜிரியாவில் உள்ள தாய்லாந்து தூதரகத்தில் தாய்லாந்து 'விசா' பெறுவதற்காக கானா வழியாக வந்தார். பின்னர் எத்தியோப்பியாவிலிருந்து அவர் பேங்காக் வந்து சேர்ந்தார். இதுபற்றி கேள்வி பட்ட தாய்லாந்து மக்கள் அவருக்கு பல்வேறு வழிகளில் ஆறுதல் கூறி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!