யங்கூன்: மியன்மாரின் அதிகாரத்துவ ரகசிய சட்ட விதி முறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ள ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன நிருபர்கள் இருவர் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மியன்மார் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. அவ் விருவரும் தாங்கள் குற்றமற்ற வர்கள் என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்களை அவர்கள் தாக்கல் செய்யாத காரணத்தால் அவர்கள் செய்திருந்த மேல் முறையீட்டு மனு நிராகரிக்கப் பட்டதாக நீதிமன்றத் தகவல் தெரிவித்தது. ரோஹிங்யா மக்களின் பிரச்சினை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ராய்ட்டர்ஸ் நிறுவன நிருபர்களான வா வோல், காவ் சோன் வூ ஆகிய இருவருக்கும் மியன்மார் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் சிறைத்தண்டனை விதித் தது.
ராய்ட்டர்ஸ் நிருபர்களின் மேல்முறையீடு நிராகரிப்பு
12 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Jan 2019 08:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!