அரியவகை பறவையைக் கொன்று சமைத்த ஆடவர் கைது

மெடான்: இந்தோனீசியாவின் ரியாவ் மாநிலத்தில் 29 வயது ஆடவர் ஒருவர் சட்டவிரோதமாக விலங்குகளை வேட்டையாடிய குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அர்ஹெடி என்ற அந்த ஆடவர், பறவை ஒன்றின் தலையை தான் வெட்டிக் கொல்வதைக் காட்டும் காணொளியை சமூக ஊடகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பதிவேற்றம் செய்தார். அந்தப் பறவை அருகிவரும் 'ஹார்ன்பில்' இனத்தைச் சேர்ந்தது. தகவல் அறிந்த போலிசார், ரப்பர் மரத்தோட்ட ஊழியராக பணிபுரியும் அர்ஹெடியைக் கைது செய்தனர்.

'ஹார்ன்பில்' பறவையைக் கவணால் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படும் அர்ஹெடியுடன் வேலை செய்யும் ஓஜி என்பவரை போலிசார் தேடி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!