புத்ரஜெயா: மலேசியாவில் அம்னோ கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரை ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அம்னோ உச்சமன்ற குழுவின் உறுப்பினரான அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம் நேற்று மாலை 4 மணி அளவில் கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாலிங் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல் அஸிஸ் மீது கள்ளப்பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றிய குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று பிற்பகல் 2.55 மணி அளவில் மலேசிய ஊழல் தடுப்புப் பிரிவு கட்டடத்துக்கு அவர் வந்ததாகவும் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் ஊடகங்கள் குறிப்பிட்டன. PHOTO: THE STAR/ASIA NEWS NETWORK
அம்னோ பிரமுகர் கைது
16 Jan 2019 06:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Jan 2019 09:21
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!