'கனடியருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை கொடூரமானது'

பெய்ஜிங்: சீனாவில் கனடியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதால் சீனா - கனடா உறவு மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் கனடாவைச் சேர்ந்த ராபர் லாயிட் ‌ஷெல்லென்பெர்க்குக்கு போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் திங்கட்கிழமை அன்று மேல்முறையீட்டில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை மிகவும் குறைவு என்று கூறிய நீதிபதி, மரண தண்டனை விதித்தார். இந்நிலையில் ‌ஷெல்லென்பெர்க்கின் அத்தையான லாவ்ரி-ஜோன்ஸ், "நாங்கள் அச்சத்துடன் எதிர்பார்த்த கொடூரமான சூழ்நிலை உண்மையாகிவிட்டது," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!