ஆழமான கிணற்றுக்குள் விழுந்த சிறுவன்; நின்றுபோன அழுகுரல்

மலாகா: ஸ்பெயினின் மலாகா மாநிலத்திலுள்ள கிராமப்புறத்தில் சுற்றுலாவுக்காக பெற்றோருடன் சென்றிருந்த இரண்டு வயது சிறுவன் திடீரென ஒரு கிணற்றுக்குள் விழுந்துவிட்டான். 100 மீட்டர் ஆழமான அந்தக் கிணற்றுக்குள் விழுந்துகொண்டிருந்த சிறுவனின் கதறலைக் கேட்ட அவனது பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். அந்தக் கதறல் சற்று நேரத்திற்குப் பிறகு நின்றுபோனது.

ஜூலன் என்ற அந்தச் சிறுவன் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கிணற்றுக்குள் அதிகாரிகள் உணர்கருவிகளை இறக்கியபோது, அவன் விழுந்தபோது கையில் பிடித்துக்கொண்டிருந்த கிண்ணமும் மிட்டாய்களும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் சிறுவனோ காணவில்லை. அவனை மீட்கும் முயற்சிகள் தொடர்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!