கென்யா ஹோட்டலில் 14 பேர் சுட்டுக்கொலை

நைரோபி: கென்யாவின் தலைநகர் நைரோபியில் துப்பாக்கிக்காரர்கள் ஹோட்டலுக்குள் புகுந்து 14 பேரைக் சுட்டுக்கொன்றனர். மாண்டோரில் ஓர் அமெரிக்கரும் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குவர்.'அல் ஷபாப்' என்ற பயங்கரவாத அமைப்பு இதற்குப் பொறுப்பேற்றுள்ளது.

இந்த அமைப்பு கென்யாவில் பலமுறை தாக்குதல்கைளை நடத்தியுள்ளது. 2013ஆம் ஆண்டில் வெஸ்ட்கேட் கடைத்தொகுதியில் 67 பேரும் 2015ஆம் ஆண்டில் 150 பல்கலைக்கழக்க மாணவர்களும் 'அல் ஷபாப்' அமைப்பினரால் கொல்லப்பட்டனர்.

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துபோன சோமாலியாவில் தனது துருப்புகளை அனுப்பிய கென்யாவைப் பழிவாங்க இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக 'அல் ஷபாப்' கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!