பானாமா சிட்டி: பனாமாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மிக மோசமான மின்தடை ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்துக்கு அங்குள்ளவர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
கடைகள், எரிபொருள் நிலையங்கள் போன்ற இடங்கள் இருளில் மூழ்கின. போக்குவரத்து விளக்குகள் செயல்படாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாளை போப்பாண்டவர் பனாமா செல்ல இருக்கிறார். இந்நிலையில், அங்கு மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்தடைக்கான காரணத்தை வெளியிட பனாமா அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
பனாமாவில் மிக மோசமான மின்தடை; இயல்பு வாழ்க்கை முடங்கியது
22 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Jan 2019 10:27
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!