கடலில் விழுந்த காருடன் மாண்டவர் உடலும் மீட்பு

ஜார்ஜ்டவுன்: பினாங்கு பாலத் திலிருந்து கடலில் விழுந்த எஸ்யுவி காரை மீட்புப் பணியாளர்கள் நேற்று மாலை மீட் டெடுத்தனர். பாரந்தூக்கி ஒன்றைப் பயன்படுத்தி அந்த 1.5 டன் எடை கொண்ட கார் வெளியே கொண்டு வரப்பட்டது. நொறுங் கியிருந்த அந்த காருக்குள் சடலம் ஒன்று இருந்தது. அது காரை ஓட்டிய 20 வயது திரு மோய் யுன் பெங்குடையது என்று நம்பப்படுகிறது.
காரை வெளியே கொண்டுவர எடுக்கப்பட்ட முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. காரைச் சுற்றி கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்ததே இதற்குக் காரணம். இரண்டாவது முயற்சியில் கார் வெளியே கொண்டு வரப்பட்டது.
"கடலின் கொந்தளிப்பு அடங்கிய பிறகு காரை வெளியே கொண்டு வரும் முயற்சியில் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தகுந்த நேரத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தோம். அப்போதுதான் எங்களால் கடலுக்குள் சென்று காரைச் சுற்றி கயிற்றைக் கட்ட முடிந்தது," என்று மீட்புப் பணியாளர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரி வித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இன்னொரு கார் மோதியதில் அந்த எஸ்யுவி கார் கடலில் விழுந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!