பெட்ரோல் வாங்க மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த சிங்கப்பூரருக்கு அபராதம்

பெட்ரோல், மருந்து ஆகியவற்றை வாங்குவதற்காக மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த சிங்கப்பூரருக்கு மலேசிய நீதிமன்றம் அபராதம் விதித்தது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட 27 வயது முகம்மது ரிஸால் லேமனுக்குக் குற்றவியல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸஹிலா முகம்மது யூசுஃப் குடிநுழைவு தடுப்புக்காவல் நிலையத்தில் 5,500 ரிங்கிட் அபராதம் விதித்தார்.

செல்லுபடியாகும் அனுமதி அட்டையின்றி மலேசியாவுக்குள் நுழைந்ததற்காகவும் வெளியேறியபோது குடிநுழைவு அதிகாரிகளிடம் கடப்பிதழைக் காட்டத் தவறியதற்காகவும் இவருக்கு இந்தத் தண்டனை கொடுக்கப்பட்டது.

மலேசியாவின் குடிநுழைவுச் சட்டம், கடப்பிதழ் சட்டம் ஆகியவற்றின்கீழ் ரிஸால் குற்றம் சாட்டப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!