உயர்மாடி கட்டடத்தில் வெடிப்பு; ஒருவர் மரணம்

வடமேற்கு சீனாவிலுள்ள சாங்சுன் நகரில் உயர் மாடிக் கட்டடம் ஒன்றில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'வாண்டா பிளாசா' என்ற அந்தக் கட்டடத்தில் இந்த வெடிப்பு அந்நாட்டு நேரப்படி இன்று பிற்பகல் சுமார் 3.20 மணிக்கு நிகழ்ந்ததாக நகர அதிகாரிகள் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

வெடிப்புகளுக்கான காரணம் இன்னும் கண்டறியவில்லை. சம்பவம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!