மலேசியாவில் நுழைய 85,000க்கும் மேற்பட்டோருக்கு அனுமதி மறுப்பு

கோலாலம்பூர்: மலேசியாவுக்கு கடந்த ஆண்டு வருகைபுரிந்த 22.6 மில்லியன் வெளிநாட்டுப் பயணிகளில் 85,964 பேருக்கு நுழைவு அனுமதி மறுக்கப்பட்டதாக அந்நாட்டின் குடிநுழைவுத் துறை தெரிவித்தது. அவர்களில் ஆக அதிகமானோர் இந்தோனீசியர்கள் (43,870). அடுத்த நிலைகளை இந்தியர்களும் (12,808) சீனர்களும் (8,119) பிடித்தனர். மலேசியாவுக்கு வருவோர் அங்கிருந்து வெளியேறுவதற்கான பயணச்சீட்டைக் காட்டவேண்டும் என்றும் அவர்கள் எங்கு தங்கவுள்ளனர், எவ்வளவு பணம் வைத்துள்ளனர் போன்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் உள்துறை இணை அமைச்சர் முகம்மது அஸிஸ் ஜம்மன் கூறினார். அங்கு வரும் பயணிகளில் 20 முதல் 30 விழுக்காட்டினர் மீண்டும் நாடு திரும்புவதில்லை எனக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!