கனடாவிலிருந்து தாயார், உறவினர் இந்தியாவுக்கு நாடு கடத்தல்

ஒட்டாவா: கௌரவக் கொலையில் தொடர்பிருக்கலாம் என்று நம்பப்படும் தாயாரும் அவரது உறவினரும் கனடாவி லிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். கடந்த 2000ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தில் 25 வயது இளம் பெண் கழுத்து அறுபட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடிய குடியுரிமை பெற்ற தாயார் மல்கிட் கவுர் சித்து, அவரது உறவினர் சுர்ஜித் சிங் ஆகிய இருவரும் இளம் பெண்ணைக் கொன்றுவிட்டதாக இந்திய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!