ஆஸ்திரேலியாவில் மீன்கள் ஆயிரக்கணக்கில் இறந்தன

சிட்னி: வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு ஆஸ்திரேலியாவில் ஆயிரக்­கணக்கான மீன்கள் இறந்துவிட்ட­தாக அதிகாரிகள் தெரிவித்து­உள்ளனர். உயிரின வாழ்க்கைச் சூழலில் பெரிய பேரிடராக இது உருவெடுத்துள்ளதாக அஞ்சப்­படுகிறது.
மீன்கள் இறப்பதற்கு கடுமை­யான வறட்சியே காரணம் என்று மத்திய அரசு குறிப்பிட்டாலும், ஆறுகள் மாசுபட்டு இருப்பதே இந்த நிலைக்குக் காரணம் என்று உள்ளூர்வாசிகளும் நிபு­ணர்­களும் கூறுகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் அண்­மைக்காலமாக நீடித்து வந்த வெப்பமான வானிலையால் ஆறு­களில் பிராணவாயுவின் அளவு குறைந்தது. அதன் பின்னர் சில பகுதிகளில் வெப்பநிலை கணிச­மாகக் குறைந்ததாலும் மழை பெய்யத் தொடங்கியதாலும் இந்த மீன்கள் இறந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!