தேசிய முன்னணியின் வெற்றி குறித்து வியப்படைய ஒன்றும் இல்லை: மகாதீர்

கேமரன் ஹைலன்ட்ஸ் தொகுதி நெடுங்காலமாக தேசிய முன்னணியின் அரணாக இருந்துவந்ததால் அதன் இடைத்தேர்தல் வெற்றி குறித்து வியப்படையவில்லை என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை நடந்த அந்தத் தேர்தலில் தேசிய முன்னணியின் வேட்பாளர் ரம்லி முகம்மது நூர், 12,038 வாக்குகளைப் பெற்று பக்கத்தான் ஹரப்பானின் மனோகரனை (8,800 வாக்குகள்) தோற்கடித்தார்.

தேசிய முன்னணியைக் கிராமப்பகுதிகளில் வாழ்பவர்கள் வழக்கமாக ஆதரிப்பதாக பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவராகவும் உள்ள டாக்டர் மகாதீர் கூறினார். ஆயினும், தேசிய முன்னணி இனத்தை மையமாக வைத்துப் பிரசாரத்தில் ஈடுபட்டது வருத்தமளிப்பதாக அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!