பேங்காக்: தாய்லாந்து தேர்தலுக்கான இணையப்பக்கம் நேற்று முன்தினம் காலை செயலிழந்தது.
தாய்லாந்தின் அடுத்த தேர்தல் மார்ச் மாதம் 24ஆம் தேதியன்று நடைபெற இருக்கிறது.
இது கடந்த ஏழு ஆண்டுகளில் தாய்லாந்தில் நடைபெற இருக்கும் முதல் தேர்தல்.
மார்ச் மாதம் 4ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரை வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிக்கலாம்.
முன்கூட்டியே வாக்களிப்பதற் காகப் பதிவு செய்துகொள்ள பலர் அந்த இணையப்பக்கத் துக்குச் சென்றதால் இணையப் பக்கம் செயலிழந்ததாக தாய் லாந்து தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்தலுக்காகப் பொதுமக்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதை இது காட்டுவதாக நம்பப்படுகிறது.
தாய்லாந்து தேர்தல் இணையப்பக்கம் செயலிழந்தது
30 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Jan 2019 08:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!