பிலிப்பீன்ஸ் கையெறி குண்டு தாக்குதலில் இருவர் பலி

பிலிப்பீன்ஸிலுள்ள ஸம்பொவாங்கா நகரில் பள்ளிவாசல் ஒன்றுக்குள் வீசப்பட்ட கையெறி குண்டு தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன் குறைந்தது நால்வர் காயமடைந்தனர். ஜோலோ தீவில் கடந்த ஞாயிறன்று தேவாலயத்தில் நடந்த இரண்டு வெடிப்புச் சம்பவங்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அடையாளம் உறுதிசெய்யப்படாத நபர் ஒருவர், பள்ளிவாசலுக்குப் பக்கத்திலுள்ள வீதி விளக்கை அடைத்து, கையெறி குண்டு ஒன்றைப் பள்ளிவாசலுக்குள் வீசினார்.

இதற்கிடையே, ஜோலோவில் தேவாலயத் தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் மூவரில் ஒருவரை போலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொன்றதாக அந்நாட்டு போலிஸ் துறை தெரிவித்தது. அந்தச் சந்தேக நபர் 64 வயது ஒம்மல் இயூசுஃப் என்று அடையாளம் காட்டப்பட்டுள்ளது. மற்ற இருவர் அதிகாரிகளிடமிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!