தோக்கியோ: ஆழ்கடலில் மட்டுமே வசித்து வந்த விசித் திரமான மீன்வகை ஒன்று சமீப காலமாக 'தோயாமா பே' நீர் நிலைகளின் மேற்பரப்புக்கு வந்து காட்சியளிக்கிறது.
நீளமான வெள்ளிநிற மேனி யும் சிவப்பு வண்ண துடுப்பு களும் கொண்ட இந்த ஆழ்கடல் மீன்வகை 2009ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வலையில் சிக்கிக்கொண்டு வருவதால் கடல்சார் நிபுணர்கள் வியக் கின்றனர்.
இவ்வாண்டு ஜனவரி மாதத் தில் மட்டும் இவ்வகை மீன்களில் மூன்று அகப்பட்டிருக்கின்றன.
நிலநடுக்கம் நிகழ்வதற்கு முன் முதலில் அவ்விடத்தை விட்டு அகலும் அறிகுறியாக இவ்வாறு தொடர்ந்து இம்மீன்கள் மேற்பரப்புக்கு வருவதைக் கரு தலாம்.
அல்லது கடலின் வெப்ப நிலை மாறுவதாலும் மீன்கள் தொடர்ச்சியாக மேற்பரப்புக்கு வரலாம்.
இது குறித்து உறுதியான ஆராய்ச்சி ஏதும் நடத்தப்படா விட்டாலும் தோயாமா பேயில் உள்ள நீர்நிலையின் தட்பவெப்ப நிலையில் வழக்கத்திற்கு மாறாக மாற்றம் உள்ளதென்று கூறப் படுகிறது.
இதுவரை கிடைத்த மீன் களில் திங்கட்கிழமை அன்று சிக்கிய மீனின் நீளம் 394.8 சென்டிமீட்டர். அதன் உடல் 'உவொஸு' மீன் காட்சியகத்தில் இன்றும் நாளையும் பார்வைக்கு வைக்கப் படும்.
நீரின் மேற்பரப்பில் தலை காட்டி வரும் ஆழ்கடல் மீன்வகை
2 Feb 2019 01:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!