பிலிப்பீன்ஸ் தேவாலயத் தாக்குதல்: முக்கிய சந்தேக நபர் சரணடைந்தார்

மணிலா: தென் பிலிப்பீன்ஸிலுள்ள தேவாலயம் ஒன்றில் கடந்த மாதம் நடந்த இரண்டு வெடிகுண்டு தாக்குதல்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் ஒருவர் போலிசாரிடம் சரண் அடைந்திருக்கிறார்.

சூலு மாநிலத்திலுள்ள ஜோலோ தீவில் ஜனவரி 27ஆம் தேதி நடந்த அந்தத் தாக்குதலில் 22 பேர் மாண்டதுடன் 100க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. 'கமா' என்ற பெயரைக் கொண்ட அந்தச் சந்தேக நபரும் மேலும் நால்வரும் ஜோலோவிலுள்ள போலிஸ் நிலையம் ஒன்றில் சரண் அடைந்திருப்பதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிலிப்பீன்ஸில் பல்லாண்டுகளாகப் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வரும் அபூ சயஃப் குழுவின் கிளையான அஜாங்-அஜாங் பிரிவில் கமா உறுப்பினராக இருக்கிறார் எனச் சந்தேகிக்கப்படுகிறது.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!