அதிவேக ரயில் தடத்தில் விழுந்தும் உயிர் தப்பிய சிறுவன்

சீனாவின் ஹுபெய் மாநிலத்திலுள்ள ரயில் நிலையம் ஒன்றில் மூன்று வயது சிறுவன் அதிவேக ரயில்கள் செல்லும் தடத்திற்குள் விழுந்துவிட்டான். ஆயினும், தக்க நேரத்தில் ரயில் நிலைய ஊழியர் ஒருவர் அவனைக் காப்பாற்றியதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வூச்சாங் ரயில்வே நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயிலுக்கு முன் அந்தச் சிறுவனை அவன் தாயார் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, பின்னால் ஓர் அடி எடுத்து வைக்கும்படி சிறுவனிடம் தாயார் கூறினார். சிறுவனும் அவ்வாறு செய்தபோது, கால் இடறி ரயிலுக்கும் தளமேடைக்கும் இடையிலிருந்த இடைவெளிக்குள்ளாகத் தடத்தின்மீது விழுந்தான்.

ரயில் நிலைய ஊழியர் ஒருவர் உடனடியாக விரைந்து சென்று, கதறிக்கொண்டிருந்த சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டினார். சம்பவத்தில் சிறுவனுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. ரயில் சேவையும் தடைப்படவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!