பாலி குடிநுழைவு அதிகாரியைத் தாக்கிய பிரிட்டிஷ் பெண்ணுக்கு சிறைத்தண்டனை

பாலியில் குடிநுழைவு அதிகாரி ஒருரை அறைந்த பிரிட்டிஷ் பெண்ணுக்கு இந்தோனீசிய நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

கடந்தாண்டு ஜூலையில் 43 வயது அவுஜெ தக்காடாஸ் என்ற அந்தச் சுற்றுப்பயணி, விசா அனுமதி காலத்தைக் கடந்து பல மாதங்கள் தங்கியிருந்ததால் 4,000 அமெரிக்க டாலரை அபராதமாகக் கட்டவேண்டும் என்று விமான நிலையத்தில் அவரிடம் கூறப்பட்டது.

அதனால் கோபமடைந்த அவர், அங்கிருந்த அதிகாரி ஒருவரை அறைந்தார். அவர் அவ்வாறு செய்ததைக் காட்டும் காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இந்தத் தண்டனைக்கு முன்னர் அவர் கைது செய்யப்படவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!