துருக்கியில் இடிந்து விழுந்த கட்டடம்; குறைந்தது இருவர் பலி

துருக்கியின் தலைநகரில் எட்டு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது இருவர் உயிரிழந்ததாகவும் மேலும் அறுவர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்தான்புல் நகரின் கர்தல் மாவட்டத்தில் அமைந்திருந்த அந்தக் கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் உடனடியாக உறுதி செய்யப்படவில்லை. இருந்தபோதும், கட்டடத்தின் மூன்று மேல்மாடிகள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதாக இஸ்தான்புல் நகரின் ஆளுநர் அலி யெர்லிகாயா தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் மும்முரமாக நடந்துகொண்டிருப்பதாகவும் திரு யெர்லிகாயா கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!