மணிலா: பிலிப்பீன்சில் தட்டம்மைத் தொற்று காரணமாக 22 பேர் மாண்டுவிட்டதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை நேற்று அறி வித்தது. 2017ஆம் ஆண்டில் பிலிப்பீன்ஸ் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய டெங்கி தடுப்பூசி திட்டம் பொது மக்களை அச்சம் கொள்ள வைத் ததாகவும் அதன் காரணமாக தட்டம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசியை சிறார் பலர் போட்டுக்கொள்ளவில்லை என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஃபிரான்சிஸ் டுக்கே தெரிவித்தார். கடந்த மாதம் 26ஆம் தேதி நிலவரப்படி மணிலாவில் 441 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டிருந் ததாக சுகாதாரத் துறை கூறியது. கடந்த ஆண்டில் 36 பேர் மட்டுமே தட்டம்மையால் பாதிக்கப்பட்டிருந் தனர். இந்நிலையில், மத்திய, தென் லுசோன் மற்றும் மத்திய, மேற்கு விசாயாஸ் ஆகிய பகுதிகளிலும் தட்டம்மைத் தொற்று ஏற்பட்டுள்ள தாக டாக்டர் டுக்கே தெரிவித்தார். "பாதிக்கப்பட்ட இந்தப் பகுதி களில் தட்டம்மைக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட வேண்டும். "இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாத குழந்தைகள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். தட்டம்மை பரவுவதை அந்தத் தடுப்பூசி தடுக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது," என்றார் டாக்டர் டுக்கே.
பிலிப்பீன்சில் தட்டம்மை தொற்று: 22 பேர் மரணம்
8 Feb 2019 00:28

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

பத்தில் ஒன்பது சிங்கப்பூரர்கள் அதிக அளவு உப்பு உட்கொள்கிறார்கள்

'புரோஜெக்ட் எனிக்மா' ஆஹா கார்னர் புதிர்ச்சாவடி

இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டு வெற்றிகரமாக வெடிக்கச் செய்யப்பட்டது

தயாராகி வரும் தீபாவளி கொண்டாட்டங்கள் 2023

வெளிநாட்டு ஊழியரின் திருமணத்தில் முதலாளிக்குத் தடபுடல் வரவேற்பு

திரு லீ குவான் இயூவின் நீண்டகால மெய்க்காவலர் கருப்பையா கந்தசாமி.

வங்கி வைப்புத்தொகைக்கான காப்புறுதி வரம்பு அடுத்த ஆண்டிலிருந்து உயர்த்தப்படும்

கனடா நாட்டினருக்கு விசா இல்லை: இந்தியா தற்காலிகமாக நிறுத்தம்

இரண்டு வயசு மகளை கொன்ற ஆடவருக்கு 21.5 ஆண்டுகள் சிறை தண்டனை

பேருந்து, ரயில் சேவைகளுக்கான பயணக் கட்டணம் பெரியவர்களுக்கு 11 காசு உயர்வு

நல்லாசிரியர் விருது 2023ல் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர்கள்.

இவ்வாண்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வெற்றியாளர் பட்டத்தை ‘ஃபெராரி’ குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் கைப்பற்றினார்.

விடியலுக்கான விளக்கொளியாய் வழிகாட்டும் நல்லாசிரியர்களுக்கு விருது

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 3)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 2)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 1)

திரு லீ குவான் இயூ கண்காட்சி

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்திருவிழா.

பதவி ஓய்வு பெற்ற நாட்டின் முதல் பெண் அதிபர்

பெரும்பாலான நிறுவனங்கள் அடுத்த ஆண்டு சம்பளத்தை உயர்த்த திட்டம்: ஆய்வு

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!