1எம்டிபி: முன்னாள் பிரதமர்  நஜிப்பிடம் நாளை விசாரணை 

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், 1எம்டிபி தில்லுமுல்லு தொடர்பில் நாளை முதல் விசா ரணைக்கு உட்படுத்தப்படுவார்.
1எம்டிபி என்ற மலேசியாவின் அரசாங்க நிதியிலிருந்து நஜிப்பும் அவருடைய சகாக்களும் US$4.5 பில்லியன் திருடி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
1எம்டிபி நிறுவனத்தின் முன்னாள் பிரிவான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் என்ற அமைப்பிலிருந்து 42 மில்லியன் ரிங்கிட் (S$14 மில்லியன்) நஜிப்பின் சொந்த கணக்கிற்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த வாரம் நடக்கும் விசாரணை இவ்விவகாரத்தில் ஒருமித்த கவனம் செலுத்தும்.
மலேசியாவின் புதிய அரசாங்கம் பழி வாங்குவதற்காக தங்கள் மீது வழக்குத் தொடுக் கிறது என்று நஜிப்பும் அவருடைய தற்காப்புக்குழுவும் தெரிவித்து வருகின்றன.

PHOTO: AFP

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!