சிறுமியின் திருமணத்தை  தடுத்த மலேசிய போலிசார் 

கோலாலம்பூர்: பிராய், தாமான் சினான்ஜின் பகுதியில் 11 வயது சிறுமிக்கும் 21 வயது இளைஞருக்கும் நடக்கவிருந்த திருமணத்தை மலேசியப் போலிசார் தடுத்து நிறுத்தினர். தனியார் பள்ளி ஒன்றின் நிறுவனர் கே. சுதாகரன் அத்திருமணம் குறித்து போலிசில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து நடக்கவிருந்த திருமணத்தை போலிசார் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் கூறின. அச்சிறுமி திருமணம் செய்து கொள்வதற்கான வயதை எட்டும் வரை திருமணத்தை தள்ளிவைக்க அவ்விருவரும் சம்மதித்ததாகத் தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!