இஸ்தான்புல்: துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏழு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். இதுவரை 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். கட்டடம் இடிந்து விழுந்ததில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களை துருக்கி நாட்டு அதிபர் ரசெப் ராயிப் எர்கோடர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
துருக்கியில் ஏழு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு
11 Feb 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Feb 2019 09:35
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!