அன்வார்: இரண்டு ஆண்டுகளில் நானே பிரதமர்

கோலாலம்பூர்: இரண்டு ஆண்டுகளுக்குள் பிரதமராகப் பதவி ஏற்க எதிர்பார்த்திருப்பதாக மலேசியாவின் முன்னையப் பிரதமரும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் அங்கம் வகித்திருக்கும் மக்கள் நீதிக் கட்சியின் தலைவருமான அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.

"நிச்சயம் நான் ஐந்து ஆண்டுகள் காத்திருக்கப்போவதில்லை. ஈராண்டுகளுக்கு மேல் தாம் பிரதமராக இருக்கப் போவதில்லை என்று அவர் (டாக்டர் மகாதீர் முகம்மது) தெளிவாகக் கூறியுள்ளார்," என்று நியூயார்க் நகரில் புளூம்பர்க் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் திரு அன்வார் கூறினார்.

"ஆனால் நாம் இப்போது மிக சிரமமான, இக்கட்டான காலக்கட்டத்தில் இருப்பதால் அவரைத் திறம்பட ஆட்சி செய்ய அனுமதிப்பது முக்கியம்," என்றார் அவர்.

1எம்டிபி சர்ச்சை தொடர்பில் 'கோல்மென் சேக்ஸ்' முதலீட்டு வங்கியுடனான பேச்சுவார்த்தைகளில் மலேசிய அரசாங்கம் பின்வாங்காது என்றும் திரு அன்வார் சூளுரைத்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!