மாமிசத்திற்காகக் கொலை; 200 நாய்களைக் காப்பாற்ற முயற்சி

தென்கொரியாவில் நூற்றுக்கணக்கான நாய்களைக் காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நடவடிக்கை கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும்.

அந்நாட்டின் தலைநகர் சோலுக்கு 150 கிலோமீட்டர் கிழக்கே இருக்கும் ஹொங்சியோங் என்ற ஊரிலுள்ள நாய்ப்பண்ணை ஒன்றிலிருந்து சுமார் 200 நாய்கள் காப்பாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்பு கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.

தென்கொரியாவில் ஆண்டுக்குச் சுமார் ஒரு மில்லியன் நாய்கள் சாப்பிடப்பட்டு வருகின்றன. நாய் இறைச்சியை உட்கொள்வதால் உடல் சுறுசுறுப்பாகும் என்று அதை உண்பவர்கள் நம்புகின்றனர். ஆயினும், நாய்களைச் செல்லப்பிராணியாக வைத்து வளர்க்கும் வழக்கம் தென்கொரியாவில் அதிகரித்து வர, அவற்றை உணவாகச் சாப்பிடும் வழக்கம் குறைந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!