லண்டன்: சிரியாவில் உள்ள ஐஎஸ் குழுவில் சேர்வதற்காக 2015 ஆம் ஆண்டு கிழக்கு லண்டனிலிருந்து தப்பித்துச் சென்ற ஷமிமா என்ற சிறுமிக்கு தற்போது 19 வயதாகிறது. தற்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக இருக்கும் அப்பெண் தன் குழந்தையை வளர்க்க பிரிட்டன் திரும்ப விரும்புவதாகக் கூறியுள்ளார். சிரியாவில் அகதிகள் முகாமில் இருந்துவரும் அப்பெண் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தனது மற்ற இரு குழந்தைகள் இறந்து விட்டதாகக் கூறினார். லண்டனிலிருந்து 2015ஆம் ஆண்டு தப்பிச்சென்ற மூன்று சிறுமிகளில் ஒரு சிறுமி தாக்குதலில் இறந்துவிட்டதாகவும் அப்பெண் கூறினார். மற்றொரு சிறுமியைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் சொன்னார்.
பிரிட்டன் திரும்ப விரும்பும் ஐஎஸ் குழுவில் சேர்ந்த பெண்
15 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Feb 2019 09:58
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!