பிரிட்டன் திரும்ப விரும்பும்  ஐஎஸ் குழுவில் சேர்ந்த பெண்

லண்டன்: சிரியாவில் உள்ள ஐஎஸ் குழுவில் சேர்வதற்காக 2015 ஆம் ஆண்டு கிழக்கு லண்டனிலிருந்து தப்பித்துச் சென்ற ஷமிமா என்ற சிறுமிக்கு தற்போது 19 வயதாகிறது. தற்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக இருக்கும் அப்பெண் தன் குழந்தையை வளர்க்க பிரிட்டன் திரும்ப விரும்புவதாகக் கூறியுள்ளார். சிரியாவில் அகதிகள் முகாமில் இருந்துவரும் அப்பெண் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தனது மற்ற இரு குழந்தைகள் இறந்து விட்டதாகக் கூறினார். லண்டனிலிருந்து 2015ஆம் ஆண்டு தப்பிச்சென்ற மூன்று சிறுமிகளில் ஒரு சிறுமி தாக்குதலில் இறந்துவிட்டதாகவும் அப்பெண் கூறினார். மற்றொரு சிறுமியைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!