கோலாலம்பூர்: தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றாத நிலையில் பக்கத்தான் ஹரப்பான் அரசாங் கத்தை மக்கள் குறை கூறத் தொடங்கியுள்ளதாக பிரதமர் மகாதீர் முகம்மது (படம்) கூறி உள்ளார்.
நேற்று 'டெமொகிரசி ஃபெஸ்ட் 2019' என்ற நிகழ்ச்சியின்போது முக்கிய உரை நிகழ்த்திய அவர் இவ்வாறு பேசினார்.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலில் பாரிசான் நேஷனல் கட்சியிடமிருந்து ஆட் சியைக் கைப்பற்ற அப்போது எதிர்க்கட்சியாக போட்டியிட்ட பக்கத்தான் ஹரப்பான் பல வாக்குறுதிகளை வாரி இரைத்தது.
"இப்போது அந்த வாக்குறுதி களை அரசு நிறைவேற்றுகிறதா என்பதை நாடே உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
"இருப்பினும் வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்ற முடியாத நிலையில் நாம் உள்ளோம். அதனால் அரசாங்கத்தைக் குறை கூறுவது மீண்டும் தொடங்கி உள்ளது," என்றார் டாக்டர் மகாதீர்.
வாக்குறுதிகள் நிறைவேறாததால் மக்கள் குறை கூறுகின்றனர்
17 Feb 2019 10:14 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Feb 2019 10:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!