பங்ளாதே‌ஷில் நிகழ்ந்த தீ விபத்தில் 9 பேர் பலி

பங்ளாதேஷ் நாட்டில் ஏழை மக்கள் அதிகமானோர் வசிக்கும் குடிசைப் பகுதியில் நேற்று தீ மூண்டதில் 9 பேர் மாண்டனர்.
துறைமுக நகரமான சிட்ட காங்கில் பிற்பகல் 3.30 மணி யளவில் தீ மூண்டது. இதனால் மூங்கில், தகரம், தார்பாலின் போன்றவற்றால் கட்டப்பட்ட வீடுகள் மளமளவென எரிந்து நாசமாயின.
"குறைந்தது 470 வீடுகள் தீயில் நாசமடைந்திருக்கலாம்," என்று உள்ளூர் போலிஸ் தலைவர் பிரணாப் சவுத்ரி சொன்னார்.
இதற்கு முன்பு குடிசைப் பகுதியில் நிகழ்ந்த தீச் சம்பவங்களுக்கு நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யும் சொத்து மேம்பாட்டாளர்கள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற் போதைய விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!