பங்ளாதேஷ் நாட்டில் ஏழை மக்கள் அதிகமானோர் வசிக்கும் குடிசைப் பகுதியில் நேற்று தீ மூண்டதில் 9 பேர் மாண்டனர்.
துறைமுக நகரமான சிட்ட காங்கில் பிற்பகல் 3.30 மணி யளவில் தீ மூண்டது. இதனால் மூங்கில், தகரம், தார்பாலின் போன்றவற்றால் கட்டப்பட்ட வீடுகள் மளமளவென எரிந்து நாசமாயின.
"குறைந்தது 470 வீடுகள் தீயில் நாசமடைந்திருக்கலாம்," என்று உள்ளூர் போலிஸ் தலைவர் பிரணாப் சவுத்ரி சொன்னார்.
இதற்கு முன்பு குடிசைப் பகுதியில் நிகழ்ந்த தீச் சம்பவங்களுக்கு நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யும் சொத்து மேம்பாட்டாளர்கள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற் போதைய விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
பங்ளாதேஷில் நிகழ்ந்த தீ விபத்தில் 9 பேர் பலி
18 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Feb 2019 09:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!