இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலவீனமான பொருளாதார நிலையை மீட்டெடுக்கும் வகையில், அந்நாட்டில் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடுகளை மேற்கொள்ளும் பல்வேறு உடன்பாடுகளில் சவூதி அரேபியா கையெழுத்திட்டுள்ளது.
சவூதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பாகிஸ் தானுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
தனது நாட்டில் நிலவும் பொரு ளாதார நிலையற்றத்தன்மையைச் சரிகட்டுவதற்கு அனைத்துலக உதவியை பாகிஸ்தான் எதிர் நோக்கியிருந்த நிலையில், சவூதி இந்த முதலீடுகளின் மூலம் கைகொடுத்துள்ளது.
பாகிஸ்தானில் $20 பில்லியன் முதலீடு: சவூதி அரேபியா கையெழுத்து
19 Feb 2019 09:02 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Feb 2019 09:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!