எகிப்திய தலைநகர் கைரோவில் வெடிப்பு; இருவர் பலி

எகிப்திய தலைநகர் கைரோவில் நேற்று நடந்த வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு போலிஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் மூவர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றுப்பயணத் தலமாகத் திகழும் 'அல்-அஸார்' பள்ளிவாசலுக்கு அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

போலிசாரைத் தாக்க முயன்ற ஆடவர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்ய முயன்றபோது அந்த ஆடவரிடம் இருந்த வெடிபொருள் திடீரென வெடித்ததாக எகிப்திய அதிகாரிகள் கூறினர்.

காயமடைந்த பொதுமக்களில் தாய்லாந்தைச் சேர்ந்த மாணவரும் ஒருவர் என்று தகவல்கள் கூறுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!