நச்சுணவால் பாதிப்பு; கேஎஃப்சி உணவகங்களை மூடிய மங்கோலியா

மங்கோலியாவில் 'கேஎஃப்சி' உணவகம் ஒன்றில் சாப்பிட்ட நூற்றுக்கணக்கானோருக்கு நச்சுணவால் பாதிக்கப்பட்ட அறிகுறிகள் காணப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் அனைத்து கேஎஃப்சி உணவகங்களும் மூடப்பட்டுள்ளன.

உலான்பாடரில் கடந்த வாரம் இந்தச் சம்பவம் நடந்தது. சுகாதார பரிசோதனைகள் மோசமாக இருந்ததுதான் இதற்குக் காரணம் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மங்கோலியாவில் தற்போது 11 கேஎஃப்சி உணவகங்கள் உள்ளன. அவை அனைத்தும் அந்நாட்டின் தலைநகர் உலான்பாடரில் உள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!